ஹதீஸ்கள்
#715
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூஹுûரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அப்போது (அவர்களிடம்), “நீங்கள் இரண்டு ரக்அத்கள்தான் தொழு(வித்)தீர்கள்” என்று சொல்லப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (இன்னும்) இரண்டு ரக்அத்கள் தொழு (வித்)துவிட்டு பிறகு ‘சலாம்’ கொடுத்தார்கள். பின்னர் (மறதிக்குரிய) இரு சிரவணக் கங்கள் (சஜ்தா) செய்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #715
- Book Index
- 110
Grades
- -