ஹதீஸ்கள்
#587
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையைத் தொழக் கண்டதில்லை. (ஏன், நீங்கள் தொழுது வரும்) அந்த இரு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதாவது அஸ்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن ابان، قال حدثنا غندر، قال حدثنا شعبة، عن ابي التياح، قال سمعت حمران بن ابان، يحدث عن معاوية، قال انكم لتصلون صلاة، لقد صحبنا رسول الله صلى الله عليه وسلم فما رايناه يصليها، ولقد نهى عنهما، يعني الركعتين بعد العصر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #587
- Book Index
- 62
Grades
- -
