ஹதீஸ்கள்
#429
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
ஷுஅபா (பின் அல்ஹஜ்ஜாஜ் -ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவித்துவந்தார்கள். பின்னர் “பள்ளிவாசல் கட்டப்படு வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு) ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள்” என்று (காலவரையறையுடன் சேர்த்துக்) கூறக் கேட்டேன்.37 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن ابي التياح، عن انس، قال كان النبي صلى الله عليه وسلم يصلي في مرابض الغنم، ثم سمعته بعد يقول كان يصلي في مرابض الغنم قبل ان يبنى المسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #429
- Book Index
- 79
Grades
- -
