ஹதீஸ்கள்
#388
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். (அவர்கள் உளூவின் இறுதியில், கால்களைக் கழுவாமல்) தம் காலுறைகள்மீது (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்து)விட்டு (காலுறைகளுட னேயே) தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، قال حدثنا ابو اسامة، عن الاعمش، عن مسلم، عن مسروق، عن المغيرة بن شعبة، قال وضات النبي صلى الله عليه وسلم فمسح على خفيه وصلى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #388
- Book Index
- 40
Grades
- -
