ஹதீஸ்கள்
#362
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய கீழங்கியைத் தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், “ஆண்கள் (சஜ்தாவி-ருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن سفيان، قال حدثني ابو حازم، عن سهل، قال كان رجال يصلون مع النبي صلى الله عليه وسلم عاقدي ازرهم على اعناقهم كهيية الصبيان، وقال للنساء لا ترفعن رءوسكن حتى يستوي الرجال جلوسا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #362
- Book Index
- 14
Grades
- -
