ஹதீஸ்கள்
#332
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மகப்பேறு இரத்தப்போக்கால் ஒரு பெண் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுவித்தார்கள். அப்போது நபியவர்கள் பிரேதத்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن ابي سريج، قال اخبرنا شبابة، قال اخبرنا شعبة، عن حسين المعلم، عن ابن بريدة، عن سمرة بن جندب، ان امراة، ماتت في بطن، فصلى عليها النبي صلى الله عليه وسلم فقام وسطها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #332
- Book Index
- 36
Grades
- -
