ஹதீஸ்கள்
#331
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உயர் இரத்தப்போக்கு ஏற்பட்டுவந்த ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களிடம்), “மாதவிடாய் ஏற்படும்போது, தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டு (அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، عن زهير، قال حدثنا هشام، عن عروة، عن عايشة، قالت قال النبي صلى الله عليه وسلم " اذا اقبلت الحيضة فدعي الصلاة، واذا ادبرت فاغسلي عنك الدم وصلي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #331
- Book Index
- 35
Grades
- -
