ஹதீஸ்கள்
#312
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் சிலருக்கு ஒரேயோர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவருக்கு மாதவிடாய் ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால், தமது உமிழ் நீரைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தமது நகத்தால் சுரண்டிவிடுவார். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا ابراهيم بن نافع، عن ابن ابي نجيح، عن مجاهد، قال قالت عايشة ما كان لاحدانا الا ثوب واحد تحيض فيه، فاذا اصابه شىء من دم، قالت بريقها فقصعته بظفرها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #312
- Book Index
- 17
Grades
- -
