ஹதீஸ்கள்
#308
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது, அவர் தமது ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தால், ஆடையி-ருந்து (காய்ந்துவிட்ட) இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார். பின்னர் (மன நிம்மதிக்காக) ஆடை யின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தெளித்து, அந்த ஆடையுடன் (மாத விடாய் குளியலுக்குப்பின்) தொழுது கொள்வார். அத்தியாயம் :
حدثنا اصبغ، قال اخبرني ابن وهب، قال اخبرني عمرو بن الحارث، عن عبد الرحمن بن القاسم، حدثه عن ابيه، عن عايشة، قالت كانت احدانا تحيض، ثم تقترص الدم من ثوبها عند طهرها فتغسله، وتنضح على سايره، ثم تصلي فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #308
- Book Index
- 13
Grades
- -
