ஹதீஸ்கள்
#298
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன், கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற் பட்டுவிட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். “உனக்கு மாதவிடாய் (நிஃபாஸ்) ஏற்பட்டுவிட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கறுப்புப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، قال حدثنا هشام، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، ان زينب ابنة ام سلمة، حدثته ان ام سلمة حدثتها قالت، بينا انا مع النبي، صلى الله عليه وسلم مضطجعة في خميصة اذ حضت، فانسللت فاخذت ثياب حيضتي قال " انفست ". قلت نعم. فدعاني فاضطجعت معه في الخميلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #298
- Book Index
- 5
Grades
- -
