ஹதீஸ்கள்
#277
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவி யரான) எங்களில் ஒருவருக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டால், இரு கைகளிலும் மூன்று முறை தண்ணீர் அள்ளி தலைக்கு மேல் ஊற்றிக் குளிப்போம். பின்னர் கையால் தண்ணீர் அள்ளி (தலை முதல் கால்வரை) வலப் பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையால் தண்ணீர் அள்ளி இடப் பக்கம் ஊற்றுவோம். அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، قال حدثنا ابراهيم بن نافع، عن الحسن بن مسلم، عن صفية بنت شيبة، عن عايشة، قالت كنا اذا اصابت احدانا جنابة، اخذت بيديها ثلاثا فوق راسها، ثم تاخذ بيدها على شقها الايمن، وبيدها الاخرى على شقها الايسر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #277
- Book Index
- 29
Grades
- -
