ஹதீஸ்கள்
#258
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக (கடமையான குளியல்) குளிக்கும் போது, பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து (தமது கையில் நீர் அள்ளித்) தமது தலையின் வலப் புறம் ஊற்றுவார் கள்; பிறகு இடப் புறம் ஊற்றுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (நீர் அள்ளி) தலையின் நடுவில் ஊற்றுவார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا ابو عاصم، عن حنظلة، عن القاسم، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم اذا اغتسل من الجنابة دعا بشىء نحو الحلاب، فاخذ بكفه، فبدا بشق راسه الايمن ثم الايسر، فقال بهما على راسه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #258
- Book Index
- 11
Grades
- -
