ஹதீஸ்கள்
#156
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, தமக்காக மூன்று கற்களைக் கொண்டுவருமாறு என்னைப் பணித்தார் கள். (நான் தேடிப் பார்த்தபோது) இரண்டு கற்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. கெட்டிச் சாணத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தேன். நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு, சாணத்தை எறிந்துவிட்டு, “இது அசுத்தமானது” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا زهير، عن ابي اسحاق، قال ليس ابو عبيدة ذكره ولكن عبد الرحمن بن الاسود عن ابيه، انه سمع عبد الله، يقول اتى النبي صلى الله عليه وسلم الغايط، فامرني ان اتيه بثلاثة احجار، فوجدت حجرين، والتمست الثالث فلم اجده، فاخذت روثة، فاتيته بها، فاخذ الحجرين والقى الروثة وقال " هذا ركس ". وقال ابراهيم بن يوسف عن ابيه عن ابي اسحاق حدثني عبد الرحمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #156
- Book Index
- 22
Grades
- -
