ஹதீஸ்கள்
#102
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், “பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் இழந்து விட்டால் அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்)” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا غندر، قال حدثنا شعبة، عن عبد الرحمن بن الاصبهاني، عن ذكوان، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم بهذا. وعن عبد الرحمن بن الاصبهاني، قال سمعت ابا حازم، عن ابي هريرة، قال " ثلاثة لم يبلغوا الحنث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #102
- Book Index
- 44
Grades
- -
