ஹதீஸ்கள்
#84
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒருவர், “நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ எனத் தமது கையால் சைகை காட்டினார்கள். மற்றொருவர், “குர்பானி கொடுப்பதற்குமுன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கும் நபி அவர்கள் ‘குற்றமில்லை’ எனத் தமது கையால் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا وهيب، قال حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم سيل في حجته فقال ذبحت قبل ان ارمي، فاوما بيده قال ولا حرج. قال حلقت قبل ان اذبح. فاوما بيده ولا حرج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #84
- Book Index
- 26
Grades
- -
