ஹதீஸ்கள்
#32
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தமது இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” (6:82) எனும் இறைவசனம் அருளப்பெற்ற போது, நபித்தோழர்கள் “எங்களில் யார்தான் தமக்குத்தாமே அநீதி இழைக் காதவர்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், “இணை கற்பிப்பதுதான் மிகப்பெரும் அநீதியாகும்” (31:13) எனும் வசனத்தை அருளினான்.32 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا شعبة، ح. قال وحدثني بشر، قال حدثنا محمد، عن شعبة، عن سليمان، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال لما نزلت {الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم} قال اصحاب رسول الله صلى الله عليه وسلم اينا لم يظلم فانزل الله {ان الشرك لظلم عظيم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #32
- Book Index
- 25
Grades
- -
